பிறக்க முக்தி திருவாரூர்

By கே.சுந்தரராமன்

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றில் பிரம்மாண்டமாகவும், சைவ சமயத்தில் தலைமை பீடமாகவும், சக்தி பீடங்களில் தாய் பீடமாகவும், பிறக்க முக்தி தரும் மூலாதார தலமாகவும் திருவாரூர் விளங்குகிறது. திருமாலை மணம்புரிய வேண்டி திருமகள் தவமியற்றிய தலம் திருவாரூர் ஆகும். திருவாரூர் தேர் அழகு என்பதற்கு ஏற்ப, உலகிலேயே பெரிய தேரும், அழகிய தேரும் கொண்ட திருத்தலம் திருவாரூர்தான்.

பஞ்சபூதத் தலங்களில் பிருத்வி (பூமி) தலமாக விளங்கும் இத்தலம், சப்தவிடங்கத் தலங்களின் தலைமை இடமாகத் திகழ்கிறது. பூலோக கயிலாயமாகவும், வினைதீர்க்கும் பரிகாரத் தலமாகவும் விளங்கும் தியாகராஜ சுவாமி கோயில் சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 150-வது தேவாரத் தலம் ஆகும். சமயக்குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் இத்தலம் போற்றி பாடப் பெற்றுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்