அம்பாசமுத்திரம் புருஷோத்தம பெருமாள்

By வெ.கணேசன்

அலங்காரப்ரியன் என அடியார்களால் அன்போடு அழைக்கப்படும் பரந்தாமன் எழுந்தருளியுள்ள திருத்தலங்களில் பல்வேறு தனித்துவங்களைக் கொண்டு விளங்கும் தலமாக அம்பாசமுத்திரம் புருஷோத்தம பெருமாள் கோயில் விளங்குகிறது. 1,000 ஆண்டுகளுக்கும் மேலான புராதனப் பெருமை மிக்கது இவ்வூர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் இரு கரை நெடுகிலும் பழமையான கோயில்கள் பல உள்ளன. தாமிரபரணி தொடங்குமிடத்தில் உள்ள முதல் பெருமாள் கோயில் என்ற பெருமையை அம்பாசமுத்திரத்தில் உள்ள அலமேலுமங்கைத் தாயார் உடனுறை புருஷோத்தமப் பெருமாள் அருள்பாலிக்கும் கோயில் பெற்றுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்