பெண்களின் மேல் வீசப்படும் அம்பு | உரையாடும் மழைத்துளி - 24

By தமயந்தி

பாலியல் குற்ற வழக்குகளில் புகார் கொடுத்திருக்கும் பெண்களைக் கேவலப்படுத்துவதற்கு அவர்களது நடத்தை குறித்துப் பல்வேறு விதமான அவதூறுகள் பரப்பப்படக்கூடும். அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட சீமான் - விஜயலட்சுமி பாலியல் வழக்குப் பிரச்சினைகளில் முக்கியமாகப் பேசப்பட்டிருப்பதும் இதுதான்.
தான் விசாரணைக்கு வரவேண்டும் என்று சொல்லப்பட்டதும் பதற்றமான சீமான், விஜய லட்சுமியைப் பாலியல் தொழிலாளி என்று சொன்னதன் மூலம் விஜயலட்சுமியைக் கேவலப் படுத்துவதாக நினைக்கிறார். ஆனால், அங்கு கேவலப்பட்டு நிற்பது அவர்தான் என்பதை சீமான் அறியவே இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டவசமான விஷயம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

51 mins ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்