காதல் காட்டும் பாதை... | திரைசொல்லி - 20

By விஸ்வாமித்திரன் சிவகுமார்

உலகில் தோன்றிய உயிரினங்களில் மனித இனம் மட்டுமே சிரிக்கத் தெரிந்தது என்பார்கள். அதற்கு இணையாக மற்றொரு சிறப்பம்சமும் உள்ளது. அது மனித குலத்துக்கு இயற்கை அருட்கொடையாக அளித்த காதலுணர்வு. இது, ஆணும் பெண்ணும் ஒருவரை இன்னொருவர் மனதின் ஆழத்திலிருந்து நேசிப்பதிலும் மதிப்பதிலும் வெளிப்படுவது.

அத்தகைய சிறப்பைப் பெற்ற காதலுணர்வின் புனிதத்தை மிக நேர்த்தியாகப் பேசியிருக்கிறது சென்ற நூற்றாண்டின் இறுதி வரையிலான இந்திய, தமிழ் சினிமா. அழியாப் புகழ்பெற்ற திரைப்படமான ‘தேவதாஸ்’ தொடங்கி தமிழில் ‘சலங்கை ஒலி’ வரை, காதலின் உள்ளார்ந்த மேன்மையை விளம்பிய படங்கள் ஏராளம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்