ஈரம் வற்றாத கீழ தஞ்சையின் கோயில் நகரமான குடந்தைக்கு அருகருகில் அமைந்துள்ள இரண்டு ஊர்கள் நல்லமாங்குடி - கயத்தூர். தமிழ் சினிமாவுக்குப் புத்தொளி பாய்ச்சிய இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்து, வளர்ந்தது நல்லமாங்குடி என்றால், காதலை திரை வெளியில் கௌரவம் செய்த இயக்குநர் எஸ்.எழில் பிறந்து, வளர்ந்தது கயத்தூர். எழில் எழுதி, இயக்கி 1999இல் வெளியான ‘துள்ளாத மனமும் துள்ளும்’ விஜய்க்கொரு ஜாக்பாட் திரைப்படம். அதுவரை பல காதல் கதைகளில் நடித்திருந்தாலும், விஜயை ஒரு காவியக் கதாநாயகன் ஆக்கியது, கதையும் இசையும் பின்னிப் பிணைந்திருந்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago