இறுகிய பிடி...  நொறுங்கிய நம்பிக்கை! | கண் விழித்த சினிமா 05

By ஆர்.சி.ஜெயந்தன்

தமிழின் முதல் சலன சினிமாவான ‘கீசக வதம்’ படத்தை நடராஜ முதலியார் உரு வாக்குவதற்கு முன்னரே தமிழர்கள் பலர் சில பட முயற்சிகளைச் செய்திருக்கின்றனர். அவை சலன ஆவணப்படங்களாக இருந்தன. அவற்றைச் சலனத் துண்டுப் படங்களுடன் சேர்த்து ‘டூரிங்’ சினிமாக்களில் படங்காட்டிகள் திரையிட்டனர்.

அவை எதைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது வசன அட்டைகள் மூலம் விளக்கப்பட்டிருந்தன. ஆனால், அது பார்வையாளர்களுக்குப் போது மானதாக இல்லை. இதனால், ஆவணத் துண்டுப் படங்களைத் திரையிடும்போது அது பற்றி விவரித்துக் கூற வர்ணனை யாளர்கள் அமர்த்தப்பட்டனர். இந்த வழக்கமே பின்னர், சலனக் கதைப் படங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்