சமையல் எண்ணெய் உற்பத்தியில் இந்தியா மீண்டும் தன்னிறைவு பெறுமா?

By முனைவர் செ.சரத் 

கடந்த 1990 முதல் 1994 வரையிலான காலகட்டத்தில், எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடி மற்றும் உற்பத்தியில் நம் இந்திய விவசாயிகள் கொடி கட்டிப் பறந்தனர். மேலும் சுதந்திரத்துக்கு முன்பும் இந்தியா சமையல் எண்ணெயை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்ததுடன், உற்பத்தியில் தன்னிறைவும் அடைந்திருந்தது. ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

70% அளவுக்கு சமையல் எண்ணெயை பிறநாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்து வருகிறோம். அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் அமெரிக்காவில் இருந்து சோயா எண்ணெயும்; உக்ரைன், ரஷ்யா, ருமேனியாவில் இருந்து சூரியகாந்தி எண்ணெயும்; இந்தோனேசியா, மலேசியாவில் இருந்து பாமாயில் எண்ணெயும் இறக்குமதி செய்யப்படுகிறது. அதனால் நீங்கள் சாப்பிடும் தள்ளுவண்டி கடைமுதல் பிஸ்கட் பிராண்டு வரை பயன்படுத்தப்படும் எண்ணெயில் 70% இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்