வெற்றியை தரும் பொறுமை

By மு.முகம்மது சலாகுதீன்

பொறுமையும் சகிப்புத் தன்மையும் இருந்தால், ஒருவரால் எதிலும் வெற்றி காண முடியும். இவற்றை அனைவரும் கடைபிடித்து அனைத்து தடைகளையும் முறியடிக்க வேண்டும். 1,400 ஆண்டுகளுக்கு முன்னர் மக்காவில் பிறந்த நபிகளார் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தந்தை அப்துல்லாவையும், தனது 6-ம் வயதில் தாய் ஆமினாவையும் இழந்திருந்தார்.

பாட்டனார் அப்துல் முத்தலிப், பெரியதந்தை அபூதாலிப் ஆகியோரின் அரவணைப்பில் வளர்ந்தாலும், நபிகளார் தாய் தந்தையற்றவர்களின் கஷ்டத்தையும் மனவலியையும் தமது இளமையிலேயே நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர் ஏழைகளுடனும், ஆதரவற்றவர்களுடனும், பாதிக்கப்பட்ட மக்களோடும், தனது உறவையும் உதவியையும் நெருக்கமாக்கிக் கொண்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

3 hours ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்