முதலீட்டை பரவலாக்குங்கள்

By Guest Author

எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக் கூடாது என்றொரு பழமொழி உண்டு. இதற்கான காரணம், கூடை கை தவறி விழுந்தால் அனைத்து முட்டைகளும் உடைந்துவிடும். எனவே, அதனால் ஏற்படும் அபாயத்தை குறைக்க வெவ்வேறு கூடைகளில் முட்டைகளை வைத்திருப்பது புத்திசாலித்தனம் என்பது அந்த பழமொழியின் சாராம்சம் . ஒரு கூடை விழுந்தாலும் மற்ற முட்டைகள் பாதுகாப்பாக உள்ளது என்பதை நினைத்து நீங்கள் தைரியமாக இருப்பீர்கள். மன அழுத்தத்துக்கு ஆளாக மாட்டீர்கள்.

இதே பழமொழி முதலீட்டு நடவடிக்கைகளுக்கும் பொருந்தும். நம்மிடம் உள்ள முதலீடு எனும் சொத்துகளை பங்கு, கடன்பத்திரம், தங்கம், ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு முதலீட்டு பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்வது அறிவார்ந்த செயலாக கருதப்படுகிறது. இவ்வகை செயல்பாடு இடர் தணிப்பை உருவாக்குவதுடன் ஆபத்து நம்மை ஒரேயடியாக தாக்கி விடாமல் தடுக்கவும் உதவுகிறது. பங்கு, கடன்பத்திரம் என முதலீட்டு திட்டங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான சந்தை சுழற்சிகளுக்கு உட்பட்டவை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்