‘அன்பில் நாம்’ எனும் பாக்கியலட்சுமி | சமூகப் பொறியாளர்கள் 11

By ஆர்.சி.ஜெயந்தன்

பாக்கியலட்சுமியின் அமைதியான வாழ்க்கை மீது இயற்கை இரண்டு முறை தனது தாக்குதலைத் தொடுத்தது. இழப்பின் வலிகளுக்கு நடுவில், அவர் முன்னெடுத்தது பசி போக்கும் பணி. ‘பசிக்கிறது’ என்றுகூடக் கேட்க முடியாமல் சாலையோரங்களிலும் பேருந்து நிழற்குடைகளிலும் வாழ்ந்து கொண்டிருந்த கைவிடப்பட்ட மனிதர்களை ஒரு தாய்ப் பறவையைப்போல் தன் சிறகுகளுக்குள் வைத்துக் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றுகிறார் பாக்கியலட்சுமி.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள பேராவூரணியில் அரசு வழங்கியிருக்கும் கட்டிடம் ஒன்றில் இயங்குகிறது பாக்கியலட்சுமி நடத்திவரும் ‘அன்பில் நாம்’ இல்லம். இங்கே தற்போது 15 ஆதரவற்ற முதியவர்கள் இருக்கிறார்கள். பேச்சு கொடுத்தால் ஒவ்வொருவரிடமும் இருந்து வரும் ஒரு நிராதரவின் கதை நம் கண்களைக் குளமாக்குகிறது. ‘ஊருக்கே உண விடும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலும் இப்படிக் கைவிடப்படும் மனிதர்கள் இருக்கிறார்களா?’ என்று கேட்டபோது களத்தில் தான் கண்ட காட்சிகளை நம்மிடம் பகிர்ந்தார் பாக்கியலட்சுமி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

10 hours ago

இணைப்பிதழ்கள்

18 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

10 days ago

மேலும்