முகங்கள்: ஜெர்மனியில் புத்தகக் காட்சி நடத்திய தமிழ்ப் பெண்கள்

By ஆர்.ஷபிமுன்னா

ஜெர்மனியில் மோட்டார் தொழிலுக்குப் பெயர்போன டசல்டார்ஃப் நகரில் சுமார் 500 தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களைப் போல் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் நூல்கள் கிடைப்பதில்லை. யாராவது கொண்டுவர வேண்டும். இல்லையென்றால், தமிழகத்தில் இருந்து அதிக செலவு செய்து தபாலில் பெற வேண்டும். வெளிநாடுகளில் தமிழ் நூல்களுக்கு எனத் தனியாகப் புத்தகக் காட்சிகள் நடைபெறுவதில்லை.

இச்சூழலில் சென்னையைச் சேர்ந்த பாரதி யுவராஜ், மதுரையைச் சேர்ந்த பூமாதேவி அய்யப்ப ராஜா ஆகிய இருவரும் ஜெர்மனியில் முதன்முறையாகத் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியை நடத்தி பலருக்கும் முன்னுதாரணமாகி விட்டனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

மேலும்