போதுமான அளவு ரத்தத்தை எடுத்து, மேசையில் வைத்திருந்த கண்ணாடிக் குழாயில் நிரப்பிக்கொண்ட தும், “மதியானம் ஒரு மணிக்கு வந்து ரிசல்ட் வாங்கிக்குங்க சார்” என்றார் நர்ஸ்.
பரிசோதனைக்கூடத்தைவிட்டு வெளியேறி சாலைக்கு வந்தேன். சிறிது நேரம் இரைச்சலிட்டபடி பறந்து செல்லும் வாகனங்களின் வரிசைகளை வேடிக்கை பார்த்தேன். பிறகு, ஒரு திட்டமும் இல்லாமல் கிழக்குப் பக்கமாக நடக்கத் தொடங்கினேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்