எளிமையான அறவழி வாழ்க்கை வாழ்ந்து, அனைத்து உயிரினங்களும் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்து, முறையாக அக்னிஹோத்ரம் செய்தால், வான்முகில் தவறாது பொழியும், நான்மறை அறங்கள் ஓங்கும், உயிர்கள் குறைவிலாது வாழும், பயிர் பச்சையாவும் செழித்து வளரும் என்பது ஆன்றோர் வாக்கு.
“இயற்கையை வழிபடுவோம்; இறைவனைப் பூஜிப்போம்” என்று இயல்பாகச் சொல்லும் சனாதன தர்மத்தின் ஆணி வேரான வேதநெறி, நமது அன்றாட வாழ்வியலை இயற்கையுடன் இணைந்ததாக அமைத்துத்தந்துள்ளது. இயற்கையை அழித்தால் கடும் விளைவுகளை நாம் சந்திக்க வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago