வங்கியின் ஆரோக்கியத்தை அளவிடுவது எப்படி?

By எஸ். கல்யாணசுந்தரம்

கிரெடிட் - டெபாசிட் விகிதம் என்பது ஒரு வங்கி வழங்கிய கடன்களுக்கும் மற்றும் அதன் டெபாசிட்டுகளுக்கும் இடையே உள்ள விகிதத்தை அளவிடுவதாகும். எளிமையாகச்சொன்னால், ஒரு வங்கியின் வைப்புத்தொகையில் எவ்வளவு கடனாக வழங்கப்படுகிறது என்பதை இது அளவிடுகிறது. ஒரு வங்கியின் டெபாசிட் ரூ.8,000 கோடியாகவும் அது வழங்கிய கடன்கள் ரூ.5,000 கோடியாகவும் இருந்தால், அதன் கிரெடிட் - டெபாசிட் விகிதம் 62.5 சதவீதம் (ரூ.5,000 / ரூ.8,000) ஆகும்.

எந்த ஒரு வங்கியும் தான் பெற்ற டெபாசிட் முழுவதையும் கடனாக அளிக்கமுடியாது. வங்கிகள் தான் பெற்ற டெபாசிட்களில் குறைந்தது 18 சதவீதத்தை அரசு பத்திரங்களில் முதலீடு செய்யவேண்டும். மேலும் 4.5 சதவீதத்தை எப்பொழுதும் உபயோகிக்கும் வழியில் பணமாகவோ அல்லது ரிசர்வ் வங்கியின் கணக்கில் இருப்பாகவோ பராமரிக்க வேண்டும். இதற்கு பிறகு எஞ்சிய நிதியையே வங்கிகள் கடனாக வழங்க முடியும்.சில பிரத்தியேக கடன்களுக்கு ரி-பைனான்ஸ் முறையில் நபார்டு போன்ற நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் நிதி ஆதாரத்தையும் வங்கிகள் உபயோகிக்க முடியும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE