அக்கரைக்காரர் மீது அக்கறை

By கே.சுந்தரராமன்

மனிதர்கள் ஒருவருக் கொருவர் அன்பு பாராட்டி அக்கறையாக நலம் விசாரிப்பது வழக்கம். அதேபோல் பரமாத்மாவும் ஜீவாத்மாக்கள் மீது அன்பு கொண்டு, அவர்களை அக்கறையாக கவனித்துக் கொள்வார் என்று ஆன்றோர் பெருமக்கள் கூறியுள்ளனர்.

யமுனை நதிக்கு இக்கரையில் கிருஷ்ணரும் ராதையும் அமர்ந்துக் கொண்டு சுகமான காற்றுடன் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவ்வப்போது கிருஷ்ணர் அக்கரையைப் பார்த்துக் கொண்டிருந்தார். இதை கவனித்த ராதை, “என் மீது அக்கறை இல்லாமல் ஏன் அக்கரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றாள். உடனே கிருஷ் ணர் தனக்கு பசிப்பதாகத் தெரிவித்தார். ராதையும் உணவு எடுத்து வருவதாகக் கூறுகிறாள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE