கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயிலில் உள்ள பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முகம் மட்டும் தெற்கு நோக்கி உள்ளது. விஜய நகர நாயக்கர்களால் கட்டப்பட்ட கோயில். பல ஆண்டுகளுக்கு ஆதி நவாப் என்பவருக்கு தீராத உடல் உபாதை இருந்தது.
அவருக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர்கள் அனைவரும் கைவிட்ட நிலையில் மிகவும் துன்பத்துக்கு ஆளானார் ஆதி நவாப். அந்த சமயம் மத்வ மதத்தைச் சேர்ந்த யாத்ரீகர் ஒருவர், ஸ்ரீமுஷ்ணம் சென்று பூவராக சுவாமியை தரிசனம் செய்துவிட்டு அவ்வழியாக தனது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்