எண்ணங்களை வண்ணங்களாக்கும் வேம்பத்தூர் ஸ்ரீ கைலாசநாதர்

By வெ.கணேசன்

மதுரையில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள வேம்பத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் கோயில், பக்தர்களின் கனவுகளை நனவாக்கும் திருத்தலமாக போற்றப்படுகிறது. குழந்தைப் பேறு வேண்டி இங்கு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கமாக உள்ளது.

சங்ககாலம் தொட்டு அறிஞர்களும், சான்றோர் பெருமக்களும் தமிழுக்கும், ஆன்மிகத்துக்கும் ஏராளமான தொண்டுகள் செய்த பெருமைக்குரிய திருத்தலம் வேம்பத்தூர். பாண்டியர் ஆட்சிக் காலத்தில் தென் களவழிநாடு என்ற உள்நாட்டுப் பிரிவில் இவ்வூர் அடங்கியிருந்தது. அவ்வேளையில் இவ்வூர் வேம்பற்றூர் என அழைக்கப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE