உரையாடலை முடித்துவிட்டுத் தொலைபேசியை வைப்பதற்கு முன்னால், “லைப்ரரிக்கா போகணும்?” என்று கேட்டார் நண்பர். நான் “ஆமாம்” என்றேன். உடனே அவர், “நானும் அந்தப் பக்கமாதான் டூ வீலர்ல போறேன். வழியில உங்கள எறக்கிவிட்டுட்டுப் போறேன். பத்தரை மணிக்கு ரோட்டு முனையில இளநி வண்டிக்குப் பக்கத்துல வந்து நில்லுங்க” என்றார். நானும் அவர் சொன்ன திட்டத்தை ஏற்றுக்கொண்டேன்.
வேகமாக எல்லா வேலைகளையும் முடித் தேன். நூலகப் புத்தகங்களை வைத்திருக்கும் பையோடு கால் மணி நேரம் முன்பாகவே இளநீர் வண்டி நிற்கும் இடத்தை அடைந்து, வேடிக்கை பார்த்தபடி காத்திருந்தேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்