வடக்கையும் தெற்கையும் இணைத்த பாரதத்தின் மகான்கள்!

By யுகன்

பரந்த பாரதத்தில் தோன்றிய அருளாளர்களைப் பற்றிய சீரிய அறிமுகத்தை இளம் தலைமுறையினர்க்கு, கீதா கங்காதரன் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் `செயின்ட்ஸ் ஆஃப் பாரத்' (Saints of Bharat) புத்தகம் அளிக்கிறது. மும்பையின் ஸ்ரீ புக் சென்டர் பதிப்பித்துள்ள புத்தகத்தை ஆன்மிக உபன்யாசகர் துஷ்யந்த் ஸ்ரீதர் அண்மையில் வெளியிட்டார்.

"தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் தொடங்கி, ராஜஸ்தான், ஹரியாணா, ஒடிசா, மகாராஷ்டிரம், காஷ்மீர் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மகான்களின் வரலாற்றையும் அவர்கள் சமூகத்தில் செய்திருக்கும் மாற்றங்களையும் விரிவாகவும் எளிமையான மொழிநடையிலும் எழுதியுள்ளார் கீதா கங்காதரன்" என்றார் துஷ்யந்த்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE