பக்தரை தேடி வருவார் இறைவன்

By கே.சுந்தரராமன்

பக்தர்கள் இறைவனை தரிசிக்க கோயில்களுக்குச் செல்வது வழக்கம். இறைவனுக்காக பல நாள் விரதமும் இருப்பதுண்டு. இறைவனை உணர்ந்து கொள்வதற்கு பல பயிற்சிகளை மேற்கொள்வதும் உண்டு. நமது எண்ணமும் நோக்கமும் நல்லனவாக இருந்தால், இறைவனே நம்மைத் தேடி வருவார் என்பது ஆன்றோர் வாக்கு.

ஓர் ஆசிரமத்தில், குருநாதர் தனது சீடர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒவ்வொரு மாணவரும் பல சந்தேகங்களை அவரிடம் கேட்க, அவரும் அனைவருக்கும் பதில் கூறிக் கொண்டிருந்தார். அப்போது புதிதாக வந்த சீடரிடம் குருநாதர், “ஆன்மிகத்தின் நோக்கம் என்ன?” என்று வினவினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE