திரைசொல்லி - 7: ஜனநாயகப் பாதைக்கு வித்திட்ட புரட்சி!

By விஸ்வாமித்திரன் சிவகுமார்

படச்சுருள் வழியாக உருவெடுத்திருந்த சினிமா பெரும் பொருள் முதலீட்டின் பக்கச்சார்பில் காலூன்றியிருந்தது. அதன் காரணமாக, சில நூறு இயக்குநர்களுக்கு மட்டுமே சாத்தியப்படக்கூடிய மாளிகைக் கலைப் பொருளாகக் காட்சியிலிருந்தது. ஏதொன்றிலும் நிகழவேண்டிய ஜனநாயகம் பெரும் முதலீட்டின் இடைமறித்தலினால் திரைக் கலையில் நிகழவில்லை.

ஆயினும் இரண்டாயிரத்துக்குப் பிறகான சினிமா பேரியக்கத்தில் உதயமான டிஜிட்டல் புரட்சி, மகத்தான மறுமலர்ச்சிக்கு உலகெங்கும் வித்திட்டது. விளைவாக, இன்றைக்கு எவரொரு வரும் நினைத்தால் குறைந்த முதலீட்டில் நல்ல திரைப்படங்களை எடுத்துவிடலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

18 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்