மருத்துவர், விண்வெளி வீராங்கனை, ஆராய்ச்சியாளர் எனத் தன் வாழ்நாளை மக்கள் நலனுக்காக அர்ப்பணித்தவர் ஜப்பானின் சியாகி முகாய்.
1952ஆம் ஆண்டு சியாகி பிறந்தபோது இரண்டாம் உலகப் போரின் விளைவுகளிலிருந்து ஜப்பான் மெதுவாக மீண்டுகொண்டிருந்தது. அதனால், பெண் குழந்தைகளிடம் மருத்துவராக வேண்டும், விண்வெளி வீரராக வேண்டும் என்கிற கனவோ லட்சியமோ இருக்கவில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்