அவசர மற்றும் நீண்டகால தேவைகளுக்காக கடன் பெறுபவர்கள் வங்கிகளின் பல்வேறு விதிமுறை மற்றும் நிபந்தனைகளைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். பின்னாளில் அதுவே அவர்களுக்கு பெரும் சிக்கலாக மாறிவிடுகிறது. இதற்கு, வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் உத்தரவாதங்களை வங்கிகள் எவ்வாறெல்லாம் கையாளுகின்றன என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
வட்டி மற்றும் கட்டணங்கள்: கடன் வாங்குபவரிடமிருந்து வங்கிகள் பெறும் எந்த வட்டியும் அல்லது கட்டணமும் அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி மட்டுமே இருக்க முடியும். வட்டி என்பது நிலையானதா (Fixed Rate) அல்லது மாறக்கூடியதா (Floating Rate) என்பதைதப் பார்க்க வேண்டும். மாறுபடும் அடிப்படையில் இருந்தால், அது எந்த அடிப்படை விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்