இயற்கையை ரசித்தபடி ஆன்மிக பயணம்: சார்தாம் யாத்திரை

By ராஜி ராதா

இந்து மதத்தில் முக்கிய யாத்திரையாக சார்தாம் யாத்திரை விளங்குகிறது. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 தலங்களை தரிசிக்க இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள இந்த தலங்களை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், சார்தாம் யாத்திரையை மேற்கொள்ள விருப்பம் கொண்டுள்ளனர். இயற்கை அழகை ரசிக்கும் விதமாகவும் இப்பயணம் அமைந்திருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE