தொண்டு நிறுவனங்கள் பணம் திரட்ட சோஷியல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்

By சோம வள்ளியப்பன்

பங்குச் சந்தைகளால் நாட்டுக்கு என்ன பலன்? பலரும் பங்குகளை வாங்கி, விற்று லாபம் பார்க்கிறார்கள். அவ்வளவுதானே. என்று சிலர் கேட்பதுண்டு. ஒரு நிறுவனம் தொழில் வளர்ச்சிக்கு தேவைப்படும் நிதியை திரட்டுகிற முக்கிய வழிகளில் ஒன்று, பங்குகள் வெளியீடு. அதற்காகத்தான் பங்குச்சந்தை.. தவிர, பங்குகள் வாங்குவதன் மூலம் நிறுவனங்களுக்கு ‘பணம்’ தரும் முதலீட்டாளர்கள், அவர்கள் விரும்பும்போது, அந்த முதலீட்டிலிருந்து வெளியேறும் வாய்ப்பையும் பங்குச்சந்தை தருகிறது.

இப்படியாக பங்குச் சந்தையில் நிதி திரட்டும் ‘பிரைமரி சந்தையும்’, வாங்கி விற்க ‘செகண்டரி சந்தையும்’ இந்தியா உள்பட பல நாடுகளில், பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE