காசா குழந்தைகளுக்காக...

By வா.ரவிக்குமார்

காசா குழந்தைகளின் மனநலன், கல்வி, மருத்துவம் தொடர்பான அத்தியாவசியமான தேவைகளுக்கு உதவும் இசை நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. ஆடைகள், கீசெயின் எனப் பலவிதமான பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் கைகளைப் பின்பக்கமாகக் கட்டியபடி ஒரு சிறுவனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அந்தப் பொருள்களை வாங்குவதன்மூலம் போரில் பாதிக்கப்பட்ட காசா குழந்தைகளுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்த நிகழ்வைச் சுயாதீன இசைக் கலைஞர்களுடன் சிந்துஜா சங்கரன் ஒருங்கிணைத்தார்.

சாய் பல்கலைக்கழகத்தில் உளவியல் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிபவர் சிந்துஜா சங்கரன். 2018இல் போலந்தில் நிறுவப்பட்டு, இப்போது இந்தியாவில் பதிவுசெய்யப்பட்டுள்ள ’ரீதிங்கிங் ரெஃப்யூஜிஸ்’ என்னும் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் இவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE