திரைசொல்லி 01: வெற்றிக்கான விதை!

By விஸ்வாமித்திரன் சிவகுமார்

ஒரு திரைப்படத்தின் இதயமாக இயங்குவது அதன் திரைக்கதையாக்கம். அந்த இதயத்தின் சீரான துடிப்பைச் சார்ந்தே அப்படத்தின் சிறப்புத் தன்மை அமையும். எனவே, உலகளாவிய சினிமா குறித்து நாம் உரையாடுவதற்கு முன்பாகத் தமிழ் சினிமாவின் திரைக்கதையாக்க பிரச்சினைப்பாட்டிலிருந்து தொடங்குவோம். தமிழ் சினிமா வரலாற்றில், திரை யிசையின் மேன்மை நிலை எப்படிக் கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு வந்ததோ, அதைப்போலவே திரைக்கதையின் நிலையும்.

தமிழ் சினிமாவில் தனக்குத் தெரியாத ஒளிப்பதிவை யாரும் கையிலெடுப்ப தில்லை, படத்தொகுப்பை யாரும் கையிலெடுப்பதில்லை, இசையை யாரும் கையிலெடுப்பதில்லை, ஆனால், இவை அனைத்தையும்விட மிகவும் கடின வேலையான திரைக்கதை எழுது தலை மட்டும் எடுத்துக்கொள்வது உலக விநோதம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE