ஆறு மாதக் குழந்தைக்கு ஏற்ற உணவு

By மருத்துவர் வி. காயத்ரி

குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருப்பது அன்னபிரசன்னம். இதைத் தமிழில் ‘சோறு ஊட்டும் சடங்கு’ எனக் கூறுவார்கள். பெரும்பாலும் இது குழந்தைகளின் ஆறாம் மாதத்தில் அவர்களது குலதெய்வக் கோயில்களில் அல்லது வீடுகளில் வைத்தே கொண்டாடப்படுகிறது. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஆறு மாதங்களில் இந்தச் சோறு ஊட்டல் ஏன் கடைபிடிக்கப்படுகிறது எனத் தெரிந்துகொள்வோம்.

குழந்தை பிறந்ததில் இருந்து தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே போதுமானதாகும். குழந்தைக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தாய்ப் பாலிலேயே அடங்கியுள்ளன. ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப ஊட்டச்சத்துகளை உணவின் மூலமாக வழங்கவேண்டியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE