முன்பு பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றுவதும் பெண்கள் குடும்பப் பொறுப்புகளை ஏற்பதும் வழக்கம். பெண்கள் கல்வி கற்க ஆரம்பித்த பின்னர் கணவன், மனைவி இருவரும் உழைக்கத் தொடங்கினர். குடும்பத்தின் பொருளாதாரச் சுமை இரு தோள்களில் விழுகிறபோது சுமப்பது எளிதாக இருந்தது. அரிதாகச் சில குடும்பங்களில் பெண்ணின் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் ஏற்படுவதுண்டு. ஆட்டோ ஓட்டுநர் மஹ்முதாள்பீவி, அந்த அரிதானவர்களில் ஒருவர். இரண்டு கால்களும் செயலிழந்த கணவரைக் கவனித்துக்கொண்டு, இரண்டு பெண் குழுந்தைகளைப் படிக்க வைத்து ஒட்டுமொத்த குடும்ப பாரத்தையும் சுமந்துவருகிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்