சட்டம் படிக்கலாம் வாங்க

By அதிஷா

இந்தியாவில் மொத்தம் 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அவற்றில் திருச்சியில் ‘தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம்’ இயங்கி வருகிறது. பொறியியல் துறைக்கு எப்படி ஐஐடிகளோ அதுபோல சட்டப் படிப்புக்கு இந்த சட்டப் பல்கலைக்கழகங்களே முன்னணி உயர்கல்வி நிறு வனங்களாக விளங்குகின்றன. இதில் சேர்ந்து படிப்பவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பும் சிறந்த கல்வியும் கிடைக்கின்றன. அரசுப் பள்ளிகளில் 6 - 12 வரை படித்த மாணவர்களுக்கு சட்டப் பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு உண்டு.

என்ன படிக்கலாம்? - இப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க பிளஸ்-டூ தேர்வு மட்டும் போதாது. இதற்கென ‘CLAT’ எனப்படும் ‘Common Law Admission Test’ என்கிற நுழைவுத் தேர்வில் கலந்துகொண்டு வெற்றிபெற வேண்டும். இதற்கான தேர்வு வரும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக நவம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் இரண்டு விதமான சட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. பிஏ எல்எல்பி ஹானர்ஸ், பிகாம் எல்எல்பி ஹானர்ஸ் ஆகிய இரண்டும் ஐந்தாண்டுகள் படிக்கக்கூடிய படிப்புகளாகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

17 mins ago

இணைப்பிதழ்கள்

22 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்