ஆக்கிரமிப்பு உயிரினங்களும் அச்சுறுத்தும் நோய்த்தொற்றும்

By ச.சாண்டில்யன்

ஒரு மனிதரிடம் இருந்து சக மனிதருக்கும், விலங்குகளிடமிருந்தும் (zoonotic), தாவரங்களிடமிருந்தும் (phytonoses) மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பரவுவதே தொற்றுநோய். நோய்த்தொற்றுக்குக் காரணமாக இருப்பது நுண்ணுயிரிகளான வைரஸ், பாக்டீரிய வகைகள், பூஞ்சைக் காளான்கள், புரோட்டோசோவாக்கள். காற்று, மாசடைந்த குடிநீர்/ உணவுப் பொருள்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அருகமை மூலம் தொடர்ச்சியாக இந்த நுண்ணுயிரிகள் பரவுகின்றன. பருவகால சுழற்சி, காலநிலை மாற்றம் போன்றவை கிருமிகள் அதிவேகமாகப் பரவுவதற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்துகின்றன.

பெருந்தொற்றின் தாக்கங்கள்: அயர்லாந்தில் 1840களில் Phytophthora infestans என்கிற பூஞ்சைக் காளான் ஏற்படுத்திய தொற்று காரணமாக உருளைக்கிழங்கில் ஏற்பட்ட பின்/ தாமத கருகல் நோய் (potato blight) மிகப்பெரிய உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக அயர்லாந்தின் மக்கள்தொகையில் 25% இறந்துபோயினர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE