மாற்றப்படும் குரங்குகளின் உணவுப் பழக்கம்!

By த.ஜான்சி பால்ராஜ்

சிறிது நேரப் பொழுதுபோக்குக்காகக் காட்டுயிர்களின் இயல்புகளை மாற்றியமைக்கும் விபரீதச் செயல்பாடுகளில் மனிதர்கள் இன்று அதிகம் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அவற்றை ஒளிப்படமாக்குவதும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுக் களிப்பதும் நவீன நாகரிகமாகக் கருதப்படும் போக்கு அதிகரித்துவருகிறது.

ஆடு, மாடு, நாய், பூனை, கோழி போன்ற வளர்ப்பு உயிரினங்களே மனிதனோடு இயைந்து வாழும் இயல்புடையன. ஆனால், இயல்பாகத் தம் போக்கில் வாழக்கூடிய பறவைகள், பாம்பு, குரங்கு போன்ற உயிரினங்களின் இயல்பை மாற்றுவதால், அவை இயல்பாகக் கொண்டுள்ள சுதந்திரத்தை இழக்கின்றன. அவற்றால் மனிதர்களுக்குச் சில நேரம் மறைமுகமாக ஆபத்துகளும் ஒவ்வாமைகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE