தமிழ் இனிது 17 - ‘அண்ணா’வை கைவிடலாமா?

By நா.முத்துநிலவன்

சொற்களைப் புரிந்து கொள்ள, நேரடியாக அகராதியில் தேடுவதைவிடவும், சூழலுடன் அச்சொல்லைப் பொருத்திப் பார்க்கும்போதுதான் தெளிவு கிடைக்கும். மேல்நாடும், கீழத்தெருவும் தமிழ் வழக்கில், ‘மேல்நாடு’ என்பதை மேற்குலக நாடு என்றே புரிந்து கொள்கிறோம். சிலருக்கு, ‘மேற்கில் உள்ள நாடா, மேலான நாடா?’ என்று சந்தேகம் வருவது இயல்பு.

தமிழில் ‘மேற்கு, கிழக்கு’ எனும் சொற்கள் திசைகளைக் குறித்தாலும், ‘உயர்ந்த, தாழ்ந்த’ என்றும் பொருள் உண்டு. தமிழ் நாட்டின் மேற்கில், உயரமான மேற்கு மலைத் தொடரும், கிழக்கில், தாழ்வான நிலப்பகுதிகளும் இருப்பதிலிருந்து இக்கருத்து வந்திருந்தாலும், சமூக ஏற்றத்தாழ்வைக் குறிப்பதும் ஆய்வுக்குரியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE