மூன்று வயதிலேயே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிடுகிறோம். சூழல் அப்படி. இப்படியான குழந்தைகளுக்கான வகுப்பு தொடங்கப்படுவதற்கான காரணங்கள் என்பவை பெரிதும் தனிக் குடும்பமே பின்னணியில் அமைகிறது. இன்னொன்று, பொருள் ஈட்டும் தேவை முன்பைவிட கூடியிருக்கிறது. அதனால் தாய், தந்தை இருவருமே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது.
இந்தச் சூழலில்தான் குழந்தைக்குத் தாத்தா, பாட்டியென உறவுகள் தேவையாகயிருக்கிறது. அந்த உறவு களின் இடத்தைத்தான் வகுப்பறைகள் முழுமை செய்ய முயல்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்