சைவ வழிபாடு: இந்து சமயத்தில் மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படுபவர் சிவன். முழுமுதற் கடவுள், பிறப்பு - இறப்பு இல்லாத பரம்பொருள் என்பதால் பரமசிவன் எனப்படுகிறார். ஊழிக்காலத்திலும் நிலைத்திருக்கக்கூடியவர் என்பதால் சதாசிவன் என்கிற பெயரும் உண்டு. கைலாயம் முதல் தென்கோடி வரை மட்டுமின்றி இலங்கை, நேபாளம், கம்போடியா உள்ளிட்ட நாடுகளிலும் சிவ வழிபாடு உள்ளது.
ஜடாமுடியுடன் கூடிய உருவத் திருமேனியாகவும் லிங்கேஸ்வரராக அருவுருவத் திருமேனியாகவும் பல வகைகளில் இவர் வழிபடப்படுகிறார். நடராஜர் வழிபாடும் விசேஷமானது. படைத்தல், காத்தல், அருள் வழங்குதல், மறைத்தல், அழித்தல் ஆகிய ஐந்தொழில்களுக்கான இறைவனாக நடராஜர் வணங்கப்படுகிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்