நளி நாட்டியம் 13: சும்மா சிரிக்கத்தான் | என்றும் மாறாத புரளிப் புலிகள்!

By பிரபு தர்மராஜ்

ஆதிகாலம் தொட்டே மனிதர்களின் மத்தியில் புரளிபேசும் பழக்கம் என்பது பெரும்பான்மையான பொழுதுபோக்குச் சாதனமாக இருந்து வருகிறது. இல்லாத ஒரு விஷயத்தைப் போகிற போக்கில் கற்பனை கலந்து அடித்து விடுவது ஒரு சிறந்த படைப்பாற்றல் என்பது குறிப்பிடத் தகுந்தது. முன்பெல்லாம் கிராமத்து வீடுகளின் திண்ணையில் அமர்ந்து கூடிக் கூடிப் புரளி பேசுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால்தான், நாம் எவ்வளவு பெரிய ஆபத்தான ஆத்துமாக்களைக் கடந்து வந்திருக்கிறோம் என்பது புரியும்.

பெரும்பாலும் பெண்கள்தான் புரளி பேசுவார்கள் என்பது பொதுக் கருத்து. ஆனால், ஆண்களும் புரளி பேசுவதில் வல்லவர்கள்தான். முன்பொருமுறை ஊருக்குள் மாலை வேளைகளில் ஊருக்குள் கொடூரமான பிசாசு தன்னுடைய கையில் தீப்பந்தத்தோடு அலைந்து திரிவதாக மகான் ஒருவர் புரளியைக் கிளப்பிவிட்டார். அதுவும் போக ஊருக்குள் கொஞ்சம் பேர் அதைக் கண்ணால் பார்க்கவும் செய்தார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE