பதின்ம வயதுகளில் பலர் ஏதேனும் கெட்ட பழக்கங்களுக்கு ஆட்பட்டு ஒருகட்டத்தில் அடிபட்டுத் திருந்திவிடுவார்கள். குறிப்பாக, கவிதை எழுதும் கெட்ட பழக்கம் இந்த வயதில் இயல்பாகப் பீடித்துக்கொள்ளும். கல்யாண்ஜி, கலாப்ரியா என்று வாசிப்பு வளர்ந்து, கவிதை எனும் வஸ்து புரிபட்டதும் கவுரதையாக அதைக் கைவிட்டுவிடுவார்கள்.
அப்படித் தமிழ்நாட்டில் ஒரு தசாப்தமாகவே இளைஞர்கள் சீமானின் பேச்சைக் கேட்டு ‘உட்டோப்பியன்’ அரசியல் பார்வையுடன் உலவுகிறார்கள். கொஞ்சம் அரசியல் அறிவு வந்ததும் சீமானிஸச் சிறையிலிருந்து வெளிவந்து நிஜ உலகைப் புரிந்துகொள்கிறார்கள். என்ன இடைப்பட்ட காலத்தில் செய்த செலவுக் கணக்குத்தான் எகிறியிருக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்