விவிலிய ஒளி 04: ‘பொழுதுபோக்கு’ கடவுளின் வரம்!

By நோவா நதி

‘பொழுதுபோக்கு’ என்கிற சொல் தற்கால வாழ்வில் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. மது அருந்துவது, சூதாடுவது, தீயவற்றில் நாட்டம்கொள்வது ஆகியன பொழுதுபோக்கு அல்ல. ஏனென்றால், பொழுதுபோக்கு என்பது, மனிதன் தனது வாழ்க்கையை அனுபவித்து மகிழ வேண்டும் என்பதற்காக இறைவன் செய்த ஏற்பாடு என புனித விவிலியம் எடுத்துக்காட்டுகிறது.

திருப்பாடல் எண் 104இல் 15 மற்றும் 16ஆவது வரிகளைக் கவனியுங்கள்: “நிலத்திலிருந்து அவர் உணவை விளையச் செய்கிறார். ஆடு மாடுகளுக்காகப் புல்லையும், மனிதர்களுக்காகச் செடி கொடிகளையும் முளைக்க வைக்கிறார். மனிதனுடைய இதயத்தை வலுப்படுத்தத் திராட்சை ரசத்தையும் முகத்தைப் பளபளப்பாக்க எண்ணெய்யையும் உடலுக்குத் தெம்பளிக்க அவர் உணவையும் தருகிறார்” என்று பாடுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

13 mins ago

இணைப்பிதழ்கள்

21 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்