புராணங்களில் தந்தை கதாபாத்திரங்கள்

By ராஜி ராதா

பிரணவத்தின் பொருளை தந்தைக்கே உபதேசித்ததால் தகப்பன்சாமி என்னும் புகழைப் பெற்றார் முருகன். ஆதியும் அந்தமும் இல்லாத சிவனுக்கு ஓம்காரத்தின் அர்த்தம் தெரியாமலா இருக்கும்? மகன் சொல்லி கற்றுக்கொண்டதன் மூலம், மகனை சான்றோனாக்கிப் பார்க்கத் துடிக்கும் தாயுமானவனாக நம் மனதில் உயர்கிறார் சிவன்.

அந்த வகையில், சிவனை ஒரு முன்னுதாரண தகப்பனாகச் சொல்லலாம். அதேவேளை, புராணத்தில் சில தகப்பன்கள் அவர்களின் சுகத்தையே பெரிதாக நினைத்துச் செயல்பட்டிருக்கின்றனர். தங்களின் பொறுப்பை உணராத அப்படிப்பட்ட சில புராண தகப்பன்களைப் பற்றிய பதிவு இது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

15 mins ago

இணைப்பிதழ்கள்

22 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்