அது, 1980-களின் பிற்பகுதி. அப்போது அவனுக்கு வயது 23 இருக்கலாம். அவன் கல்லூரி நண்பர்களில் எவருக்கும் வேலைகிடைத்திருக்கவில்லை. முதலில் அவனுக்கு வேலை கிடைத்தது. சென்னையின் அப்போதைய புறநகர் பகுதியில் இருந்த தொழிற்சாலையில் வேலை. மாத ஊதியம், ஆயிரத்துக்கும் சில பத்து ரூபாய்கள் மட்டுமே குறைவு. நிறைவான சம்பளம்.
திருமணம் ஆகவில்லை. அவன் வீட்டில்இருப்பவர்கள் அவனிடம் பணம் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அவனாக பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தி சம்பளத்தில் ஒரு பகுதியை பெற்றோரிடம் கொடுத்தான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்