காலு, பணம், துட்டு, மணி மணி..!

By மிது

பணம் சம்பாதிப்பதற்காக மனிதர்கள் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண் தன் கால் படத்தை மட்டுமே சமூக வலைதலத்தில் வெளியிட்டு மாதந்தோறும் இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சம் வரை சம்பாதித்து வருகிறாராம். சமூக வலைதளம் மூலம் சம்பாதிக்கும் அந்தப் பெண் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

லண்டன் நகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் அமெலியா. 28 வயதாகும் அந்தப் பெண், படித்து முடித்த பிறகு மருத்துவமனை ஒன்றில் நர்ஸாகப் பணியாற்றிவர். ஆனால், அவருக்கு அந்த வேலையில் ஏனோ திருப்தி இல்லாமல் போனது. நர்ஸ் வேலைக்குப் பதிலாக என்ன செய்யலாம் என்று அவர் ரூம் போட்டு யோசித்ததன் விளைவு, ‘பிடித்ததை மட்டுமே செய்’யலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

18 hours ago

இணைப்பிதழ்கள்

22 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்