தொற்றா நோய்களால் ஏற்படும் மரணங்களில் பெருமளவு கார்டியோ வாஸ்குலர் நோய்கள் (சிவிடி) எனும் இதய நோய்களால் ஏற்படுகின்றன. இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் இவற்றில் அடங்கும். பொதுவாக, இந்த நோய்களின் தாக்கம் 40 வயதுக்கு மேல் அதிகம் இருக்கும்.
வயல்களில் பாயும் நீரானது வரப்பு, பாத்தி களின் வழியே அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைவதைப் போன்றதுதான் நமது உடலின் ரத்த ஓட்டம். நீரின்றி வயல் வாடுவது போன்று, நமது உடலில் ரத்த ஓட்டம் தடைபடும் பகுதிகள் பாதிப்பைச் சந்திக்கின்றன. பாதிக்கப்படும் அந்தப் பகுதி இதயமாக இருந்தால், அது பேராபத்தில் முடியும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
36 mins ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago