அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் விளையாடுவதன் 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி.
அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்தப் போட்டி நேற்று நடைபெற இருந்தது. மழை காரணமாக இன்று நடைபெறுகிறது.
» IPL Final | ‘இறுதிப் போட்டிக்கு பிறகு தோனியிடம் மீண்டும் ஆட்டோகிராப் பெறுவேன்’ - சுனில் கவாஸ்கர்
» “ஐஸ்வர்யா ராயின் ஆகச் சிறந்த படம் ‘பொ.செ 2’ தான்” - அபிஷேக் பச்சன் பாராட்டு
ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி இதுவரை...