சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான 84-வது இளையோர் மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதன் 2-வது நாளான நேற்று யு-19 மகளிர் அணிகள் பிரிவு கால் இறுதி சுற்றில் தமிழகம் – கர்நாடகா அணிகள் மோதின. இதில் கர்நாடகா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் கர்நாடகாவின் அனர்கயா மஞ்சுநாத் 8-11, 9-11, 9-11 என்ற கணக்கில் காவ்யாஸ்ரீ பாஸ்கரிடம் தோல்வி அடைந்தார். ஆனால் அடுத்த நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் கர்நாடக வீராங்கனைகள் வெற்றியை பதிவு செய்தனர்.
மற்ற கால் இறுதி ஆட்டங்களில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஹரியாணா அணிகள் வெற்றி பெற்றன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago