நாக்பூர்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வியாழன் அன்று தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்தத் தொடரில் அதிக ரன்கள், அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் யார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை இந்தத் தொடரில் எதிர்கொள்ள உள்ளது. கடந்த 1996 முதல் இரு அணிகளும் இந்தத் தொடரில் விளையாடி வருகின்றன. இதுவரை 15 தொடர்கள் விளையாடப்பட்டுள்ளன.
அதிக ரன்கள் எடுத்த டாப் 5 பேட்ஸ்மேன்கள்
» 9 பிப்ரவரி - பாரம்பரிய விதைத்திருவிழா
» திருப்புகழ் குழு பரிந்துரை: சென்னையில் அடுத்த 15 நாட்களில் வடிகால் தூர்வாரும் பணிகள் தொடக்கம்
அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்
அதிக அரைசதம் விளாசிய வீரர்கள்