ஐபிஎல் 2021: வீரருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் 10 நாட்கள் தனிமை; இருமுறை பரிசோதனை: பிசிசிஐ எஸ்ஓபி வெளியீடு

By செய்திப்பிரிவு

ஏப்ரல் 9-ம் தேதி தொடங்க இருக்கும் 14-வது ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் அணிகள் நிர்வாகிகள், வீரர்கள், அணி ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை (எஸ்ஓபி) பிசிசிஐ அமைப்பு வெளியிட்டுள்ளது.

14-வது ஐபிஎல் டி20 தொடர் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி வரை நடக்கிறது. இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. கரோனா வைரஸ் பரவல் காரணமாக 6 நகரங்களில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.

ஐபிஎல் போட்டிக்குத் தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் பயிற்சியைத் தொடங்கிவிட்டன. இந்த முறை கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்தியாவில் ரசிகர்கள் இன்றி நடத்தப்படுகிறது.

ஏறக்கறைய 50 நாட்களுக்கும் மேலாக நடக்கப்போகும் இந்த ஐபிஎல் திருவிழாவில் வீரர்கள், அணி நிர்வாகிகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை பிசிசிஐ தயாரித்து அந்தந்த அணி நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

இவ்வாறு விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE