இந்தியா-ஆஸி. தொடர்: பெர்த்தில் டெஸ்ட் இல்லை- 4 மைதானங்களை அறிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா

By ஏஎன்ஐ

புகழ்பெற்ற பார்டர்-கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடருக்கான 4 மைதானங்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் அதிவேக ஆடுகளமான பெர்த் இம்முறை இடம்பெறவில்லை.

ஆக, கரோனா பிரச்சினை இருந்தாலும் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடத்த ஆஸ்திரேலியா முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது.

டிசம்பர் 3-7 முதல் டெஸ்ட் பிரிஸ்பன்

டிசம்பர் 11-15 -2வது டெஸ்ட் (பகலிரவு டெஸ்ட்) -அடிலெய்ட்

டிசமர் 26-30 -3வது டெஸ்ட் (பாக்சிங் டே) - மெல்போர்ன்

ஜனவரி 3-7 -4வது இறுதி டெஸ்ட் - சிட்னி.

முன்னதாக 4 டெஸ்ட்களையும் ஒரே மைதானத்தில் ஆடுவதாகத் திட்டமிடப்பட்டது, அது தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இந்திய அணிக்கு முன்பாக ஆப்கான் அணியுடன் ஆஸ்திரேலிய அணி நவம்பர் 21-25-ல் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. இதுவும் பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டியாகும்.

உலகக்கோப்பை டி20-யை அனைவரும் சேர்ந்து நிச்சயமின்மைக்குக் கொண்டு சென்றனர். அதனால் ஐபிஎல் நம்பிக்கை துளிர் விடத்தொடங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

36 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்