இந்தியா - தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கிடையே நடைபெறும் டெஸ்ட் போட்டியில் தமிழக வீராங்கனை திருஷ் காமினி 192 ரன்கள் எடுத்தார்.
மைசூரில் , இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கிடையே 4 நாள் டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகளுக்கு 400 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த திருஷ் காமினி அதிகபட்சமாக 192 ரன்கள் எடுத்தார். பிஜி ராவுத் 130 ரன்கள் எடுத்தார். பிறகு ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, 2ம் நாள் இறுதியில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago