பி.சி.சி.ஐ. ஏஜிஎம் வர்மா கடிதம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை (ஏஜிஎம்) வரும் 30-ம் தேதிக்குள் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சென்னையில் உள்ள பதிவுத்துறை தலைவருக்கு பிஹார் கிரிக்கெட் சங்க செயலாளர் ஆதித்ய வர்மா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக வர்மா கூறுகையில், “ கடந்த 86 ஆண்டுகளாக பிசிசிஐயின் ஏஜிஎம் செப்டம்பர் மாதத்தில் நடைபெற்று வருகிறது. அதேபோன்று இந்த முறையும் 30-ம் தேதிக்குள் ஏஜிஎம்மை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எனது சார்பாக எனது வழக்கறிஞர் சந்திரசேகர் வர்மா, சென்னையில் உள்ள பதிவுத் துறை தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதன் நகல் ஐபிஎல் முறைகேடு குறித்து விசாரித்து வரும் முத்கல் கமிட்டிக்கும் அனுப்பப்ப

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE