இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி மற்றும் ஒரேயொரு டி20 போட்டிக்கான இந்திய அணி ஆகியவை வரும் 7-ம் தேதி மும்பையில் தேர்வு செய்யப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிசிசிஐயின் மார்க்கெட்டிங் கமிட்டி கூட்டம் வரும் 5-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. அடுத்து நடைபெறவுள்ள வெளிநாடு மற்றும் உள்ளூர் கிரிக்கெட் சீசனுக்கான புதிய டைட்டில் ஸ்பான்சரை தேர்வு செய்வது தொடர்பான டென்டரை இறுதி செய்வதற்காக இந்தக் கூட்டம் நடைபெறுவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago